Skip to main content

2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது...!

Published on 01/01/2019 | Edited on 01/01/2019

 

j
கோப்புப் படம் 


அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்