Published on 01/01/2019 | Edited on 01/01/2019
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/GXAXYM8ZgmafRJCzKtBsBDNBBT0IuCgI0LV7STTuM6Q/1546340692/sites/default/files/inline-images/jallikattu_0.jpg)
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.