Skip to main content

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய துரை வைகோ (படங்கள்)

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

சென்னை மூலக் கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளான நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவுச் சின்னத்திற்கு மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ மலர் வளையம் வைத்து  வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் மதிமுகவை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்