Skip to main content

சிக்னல் ரேஷன் அரிசி கடத்தலை மடக்கிய போலீசார்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
ரேஷன் அரிசி கடத்தலை மடக்கிய போலீசார்!கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு விற்பனையாவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் பண்ருட்டி சீலைக்காரத் தெருவிலுள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி வைத்திருப்பத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்