Skip to main content

நெருக்கடியில் நாடு! 8 வழிச்சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி? - கொந்தளிக்கும் விவசாயிகள்

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வழக்கை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று எட்டுவழிச் சாலைத் திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் ஜூன் 4-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருப்பது, மீண்டும் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப் பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் - சென்னை இடையே புதிதாக, பாரத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்