Skip to main content

பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்! -உ.பி.யை உலுக்கும் ஊழல்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
ஒரு அலுவலகத்துக்கு, தினமும் கிளம்பிப்போய் வேலைபார்த்துவிட்டு வீடு திரும்புவதற்குள்ளாகவே நமக்கு முதுகு நிமிர்ந்துவிடுகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு பெண் 25 பள்ளிகளில் ஏககாலத்தில் வேலைபார்த்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார். இவரது சாதனையைப் பார்த்து வாயடைத்துப்போன உ.பி. க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்