Skip to main content

கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்பாற்றும் அதிகாரிகள்

Published on 29/10/2020 | Edited on 31/10/2020
ஜனநாயக நாட்டின் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் கொள்ளைபோன மணல் விவகாரம் வெளியேறியிருக்கிறது. மாஃபியாக்களுக்குத் துணைபோன டாப் டூ பாட்டம் அதிகாரிகள் பற்றி அறிந்த தென்மாவட்டங்கள் அதிர்வில் உள்ளன. கடந்த 2019 டிசம்பரில் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்