Skip to main content

உரிமை கேட்டால் சஸ்பெண்ட்! போராடும் பேராசிரியர்கள்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
வரலாற்றுத் தொன்மை வாய்ந்த பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியின் பேராசி ரியர்கள் தற்போது அற வழியில் போராட்டத்தில் இறங்கியிருப்பது, பாளை நகரைப் பரபரப்பாக்கி யிருக்கிறது. அறப்போராட்டத்திலிருந்த பேராசியர்களிடம் பேசினோம். "எங்கள் பேராசிரியர்களின் கடும் உழைப்பால் சேவியர் கல்லூரி கடந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்