Skip to main content

EXCLUSIVE : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! -சி.பி.ஐ. விசாரணை "திடுக்!'

Published on 08/12/2021 | Edited on 08/12/2021
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலை களுக்காக 2019 டிசம்பர் 31 அன்று 27 நபர்களையும், 2020, செப்டம்பர் 21 அன்று 44 நபர்களையும், காவல்துறை அல்லாத 71 பொதுமக்கள் மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ., சுட்டவர்களை அடையாளம் காட்டவில்லை. இதுகுறித்து மார்ச் 31 - ஏப்.02 இதழில் "நக்கீரன்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்