Skip to main content

திரளும் தமிழகம்! மிரளும் டெல்லி! -விவசாயிகள் கெடு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
ஒன்றிய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராடிவரும் விவசாயிகள், "டெல்லியைக் கலக்க எங்களை அனுமதியுங்கள்''’என்று குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில்... பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாவலி பதில்கள்

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72அண்ணாத்த படம் எப்படி அண்ணாத்தே? அடை மழை நேரத்தில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. எப்போதும் அங்கே சுவையான தேநீர் கிடைக்கும். ஆனால், இந்த முறை பழைய பால். சர்க்கரை டப்பா காலி. டீத்தூளில் சாயம் ஸ்ட்ராங்காக இறங்கவில்லை. அதனால் என்ன? அடைமழை நேரத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த "உபா' சட்டம்! -திரிபுரா பா.ஜ.க. அரசு அடாவடி!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காகவும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், உண்மையறியும் குழு அமைத்ததற்காகவும் 102 பேரின் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் உச்சநீதி... Read Full Article / மேலும் படிக்க,