Skip to main content

படைப்பிலக்கியத்தில் இனி பெருமழைக்காலம்! த.மு.எ.க.ச. நடத்திய எழுத்தியக்க முகாம் குறித்த பகிர்வு - முருகுபாரதி

எந்த ஒரு பறவையும் வானமளக்க விண்ணில் பறந்தாலும் இரையெடுக்க இந்த மண்ணுக்குத்தான் இறங்கிவர வேண்டும்’ என்பார்கள். இது பறவைகளுக்கு மட்டுமல்ல; படைப்பாளர்களுக்கும் பொருந்தக்கூடியதே. ஒரு படைப்பாளன் என்பவன் எப்போதுமே தான் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக இருந்து, சமுதாய நடப்புகளைப் பிரதிபலிக்க வேண்ட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்