Skip to main content

விழுந்தது தூரிகை! நலிந்தது ஒவியக் கலை! -ஓவியர் தமிழ்

காலத்தின் கோரப் பசிதான் எத்தனை கோரமானது. ஒரு மாபெரும் ஓவியனை விழுங்கிவிட்டு சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறது காலம். காலத்தின் வயிற்றினுள் சென்ற கலைஞர்களும் படைப்பாளிகளும்தான் எத்தனை எத்தனை பேர்! பெண்களே பொறாமை கொள்ளும் ஓவியங்களைப் படைப்பவர் ஓவியர் மாருதி. பேசும் விழியும் வழுவழு கன்னமும் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்