Skip to main content

பணி நியமன ஆணையை கேட்டு தேர்ச்சியடைந்தோர் போராட்டம்..! (படங்கள்) 

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

தமிழ்நாடு மின்சாரத் துறை கேங்மேன் பணிக்கான தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையை வழங்காமல் அரசு தாமதித்து வருகிறது. அதனால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம் அருகே கேங்மேன் பணி நியமன ஆணை வழங்கக் கோரி தேர்வானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்