Skip to main content

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018
manirathnam

 

 

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

 

செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டது. மிரட்டல் வந்ததை அடுத்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்