Skip to main content

அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் வாலிபர் அறைந்தார்! டெல்லி பிரச்சாரத்தில் பரபரப்பு

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  டெல்லியில் அவர் திறந்த வாகனத்தில்  பிரச்சாரம் செய்து வந்தார்.  அப்போது வாலிபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

 

k

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்