Skip to main content

ஐந்து மணி நேரத்தில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

cuddalore district goats market peoples diwali festival

கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 5 மணி நேரத்தில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த சந்தையில் குறைந்த பட்சம் ரூபாய் 7,000- லிருந்து அதிகபட்சம் ரூபாய் 20,000 வரை ஆடுகள் விற்பனையானது. அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்