Skip to main content

மின்னல் தாக்கி விளையாடிக்கொண்டிருந்த 8 குழந்தைகள் உயிரிழப்பு

Published on 19/07/2019 | Edited on 19/07/2019


பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் தன்பூர் முஷஹரி கிராமத்தில் கனமழை பெய்தபோது அங்குள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே  உடலகருகி உயிரிழந்தனர்.   

 

m

 

மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


8 குழந்தைகள் ஒரே நேரத்தில் உடல்கருகி பலியான சம்பவத்தினால் தன்பூர் முஷஹரி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்