Skip to main content

நண்பனுக்காக உயிரைவிட்ட 5 நரிகள்... சோகத்தில் கேரளா!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

5 foxes who died for a friend ... Animal lovers in grief!

 

மின் கம்பியைக் கடித்த 6 நரிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியைக் கடித்ததில் 6 நரிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. மரம் விழுந்ததால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் நரி ஒன்று உயிருக்குப் போராடியுள்ளது. போராடிய ஒற்றை நரியைக் காப்பாற்ற 5 நரிகள் முயன்ற நிலையில் தோல்வியில் முடிந்தது. நண்பனைக் காப்பாற்ற மின்கம்பியை வாயால் கடித்து இழுத்த மற்ற ஐந்து நரிகள் உட்பட 6 நரிகளும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 

 

நண்பன் நரியைக் காப்பாற்ற முயன்று மின்கம்பியை வாயில் கடித்தபடி வரிசையாக 6 நரிகள் இறந்து கிடைக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியையும், விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்