Skip to main content

ஆட்சிக்கு கமிஷன்! கோச்சிங் கொள்ளை! மாணவிகளை கொல்லும் NEET

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
நீட் எனும் கொடூர ஆயுதம் இந்த ஆண்டும் தமிழ்நாட்டு மாணவிகள் உயிரை குத்திக் கிழித்திருக்கிறது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிரதீபா, சுபஸ்ரீ என பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தகுதியை உறுதி செய்யவும், தனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்கவும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே உயர்ந்தது என... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்