அம்போவாகும் 8 வழிச்சாலை! -5 மாவட்டங்களுக்கு தற்காலிக நிம்மதி!
Published on 18/09/2018 | Edited on 19/09/2018
மிகப்பெரிய வள அழிப்பு, வாழ்வாதார அபகரிப்பு, எதிர்த்தால் கைது என ஐந்து மாவட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்த எட்டுவழிச்சாலைத் திட்டத்தில் சிறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு.
சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்க...
Read Full Article / மேலும் படிக்க,