Skip to main content

அவர்கள் இந்துக்கள் இல்லையா? -முப்பெரும் விழாவில் ஸ்டாலின் அதிரடி!

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
அந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்திருந்தது பா.ம.க. அப்போது விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் ஒரு நாற்காலியைப் போட்டு, அதில் கலைஞரை அமர வைத்து, அவருக்கு மஞ்சள் சால்வையை அணிவித்து, "இதுதான் முதல்வர் நாற்காலி. வரப்போகும் தேர்தலில் வெற்றிபெற்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வாய்க்கொழுப்பு! கலவர பூமியாக்கும் ஹெச்.ராஜா!

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குடிநீரிலும் கொள்ளை! வேலுமணியின் புது டெக்னிக்!

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். வேலுமணி மீதா... Read Full Article / மேலும் படிக்க,