இறந்த ஸ்ரீதர்... வாழும் ரவுடியிசம்! -காஞ்சி மாவட்ட பதட்டம்!…
Published on 18/09/2018 | Edited on 19/09/2018
தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக… பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் மறைந்தாலும், அவனது அடிப்பொடிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்துக்கு தலைவலியாக மாறியிருக்கின்றனர். போலீசாரின் என்கவுன்டருக்குப் பயந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றான் ஸ்ரீதர். வெளிநாடு சென்ற நிலையிலும் ...
Read Full Article / மேலும் படிக்க,
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
வேலுமணி மீதா...
Read Full Article / மேலும் படிக்க,