ராங்கால் : நித்தி எங்கே? வலை வீசும் பக்தர்கள்! உஷார் ரஜினி!
Published on 18/09/2018 | Edited on 19/09/2018
""ஹலோ தலைவரே, சாமியார் நித்தியானந்தாவைக் காணோம்ன்னு பெங்களூரு பிடதி ஆசிரமமே வலைவீசித் தேடிக்கிட்டிருக்கு.''’
""என்ன விவகாரம்? எங்கே போனாராம்?''’
""விவரமா சொல்றேங்க தலைவரே.. ஏற்கனவே 2010-ல் நித்தியானந்தா மேல் பதிவான பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகள் குறித்த தகவல்களை நக்கீரன் தொடர்ந்து வ...
Read Full Article / மேலும் படிக்க,
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
வேலுமணி மீதா...
Read Full Article / மேலும் படிக்க,