இதழியல் உலகில் வளைந்து கொடுக்காத கூர்வாள் ஒன்று உளதென்றால் அது நக்கீரனே. தொழில் அறத்தை மீறாமல், பணச் சம்பாத்தியம் மட்டுமே பயண நோக்கம் என்று பதுங்காமல், மசாலாக் கலவைகளால் மயங்கி விழாமல் உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்வதையே இலக்காகக் கொண்டு ஆளுமையை வெளிப்படுத்துகிறது நக்கீரன்.
வளிபுகா இடத...
Read Full Article / மேலும் படிக்க,
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
வேலுமணி மீதா...
Read Full Article / மேலும் படிக்க,