அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
வேலுமணி மீதா...
Read Full Article / மேலும் படிக்க,
நீங்களே சம்பாதிப்பீங்களா? மந்திரி பதவி கேட்கும் எம்.எல்.ஏக்கள்!
Published on 18/09/2018 | Edited on 19/09/2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வருமோ என்ற பதற்றத்துக்கிடையே, அதன் பிறகான எம்.எல்.ஏக்களின் மூவ்வும் எடப்பாடிக்கு நெருக்கடியைத் தரும் என்கிறார்கள் ஆளுந்தரப்பில். தற்போதைய அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் பலம் 116 (டி.டி.வி.யின் ஸ்லீப்பர் செல்களையும் சே...
Read Full Article / மேலும் படிக்க,