Skip to main content

உயிரை வதைக்கும் "தம்பாக்' போதை! நெல்லையில் புதைக்கப்பட்ட கேரள தாதா! -அதிர்ச்சி ரிப்போர்ட்

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
கேரளாவின் கொல்லம் மாநகர போலீஸ் கமிஷனர் அருள் டி.கிருஷ்ணா, நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமாரைத் தொடர்புகொண்டு, “""எங்கள் லிமிட்டில் கொல்லப்பட்ட ரஞ்சித் என்பவனின் உடலை, உங்கள் லிமிட்டான பொன்னாக்குடி தேசியநெடுஞ்சாலை அருகில் புதைத்துள்ளனர். உடலை மீட்கவரும் டீமுக்கு உதவவேண்டும்''’என கேட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வாய்க்கொழுப்பு! கலவர பூமியாக்கும் ஹெச்.ராஜா!

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
அமைதியாக ஒவ்வொரு கோவிலிலும் பலரது வீடுகளிலும் சுண்டல், கொழுக்கட்டை சாப்பிட்டு சதுர்த்தி நாளில் அருள் வழங்கிச் சென்றார் பிள்ளையார். அந்த அமைதி நீடிக்கக் கூடாது என நினைக்கின்றன இந்துத்துவா சக்திகள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும் ஊர்வலத்தை, தங்களது செல்வாக்கை பரிசோதிக்கும் களமாகப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குடிநீரிலும் கொள்ளை! வேலுமணியின் புது டெக்னிக்!

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
தமிழக அமைச்சர்களிலேயே அதிகப் புகார்களில் சிக்கியிருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். புகார் பந்தயத்தில் முதல்வர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை தாண்டி முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் வேலுமணி என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். வேலுமணி மீதா... Read Full Article / மேலும் படிக்க,