Published on 21/11/2018 | Edited on 21/11/2018
ஜெர்மனியை சேர்ந்த போஷ் (Bosch) நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு வருடத்திற்குள் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
![bb](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rixf2RaZcCLK60ahtY2BXdSXtqLQA3NAS5zbzA0l3sI/1542798708/sites/default/files/inline-images/bosch-in.jpg)
இந்தியாவில் இந்த முதலீடு, செயற்கை நுன்னறிவு திறனான ஏஐ, ரெஃப்ரீஜிரேட்டர் தொழிற்சாலை மற்றும் டெக்னாலஜி மையம் அமைக்க பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.