Skip to main content

திருப்பூரில் விஷவாயு தாக்கி நால்வர் உயிரிழப்பு

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

திருப்பூர் கருமராம்பாளையத்தில் விஷவாயு தாக்கி 4 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சாய ஆலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகிய நால்வரும் விஷவாயு தாக்கி உயிர் இழந்துள்ளனர்.

 

nn

 

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்