
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு அவரது உடல் கொண்டுசெல்லப் பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு அவரது உடல் கொண்டுசெல்லப் பட்டுள்ளது.