Published on 01/01/2020 | Edited on 01/01/2020
ஜனவரி 5ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
![Rains in Tamil Nadu till Jan 5](http://image.nakkheeran.in/cdn/farfuture/0ZaE_rKn5QxEtjM8SfW8EMaLW2W9nVg0BNODVdIr5Ho/1577863465/sites/default/files/inline-images/erererg.jpg)
பருவமழை காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. அதிகபட்சமாக செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும், கொளப்பாக்கம் விமான நிலையம் மற்றும் குன்னூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.