Published on 13/01/2020 | Edited on 13/01/2020
பொள்ளாச்சியில் பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவலை நீட்டித்தது கோவை குற்றவியல் நீதிமன்றம்.
![pollachi incident five persons custody extend coimbatore court](http://image.nakkheeran.in/cdn/farfuture/tM7uHU6k1gbsEXlcGDgS8bTLSwptjCpjOTAzja_o30A/1578922912/sites/default/files/inline-images/salem%20jail4.jpg)
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஐந்து பேரின் காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.