Skip to main content

பயனாளிகளுக்கு நகைகள் வழங்கிய அமைச்சர் (படங்கள்) 

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 


பொது நகைக்கடன் 5 சவரன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளிடம் தங்க நகை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகைகளை வழங்கினார். மேலும் இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்