Skip to main content

மலேசியாவில் சிக்கித் தவித்த 113 தமிழர்கள் சென்னை வந்தனர்!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

மலேசியாவில் கோலாலம்பூரில் சிக்கி தவித்த தமிழர்கள் 113 பேர் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் (ஏர் ஏசியா) சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். 

malasiya air asia flight chennai landing 113 passengers

சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை நடந்தது. அதில் 9 பேருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்