Skip to main content

சென்னை ஈ.வெ.கி. சம்பத் சாலையில் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 
நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையின்  ஈ.வெ.கி. சம்பத் சாலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்