Published on 16/04/2020 | Edited on 16/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை எண்ணூரில் சுனாமி குடியிருப்பு பகுதியில் பள்ளியை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![chennai ennur incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/JRp75aNimlPZhSWDqTbOfhkl4ltwtaAeHu8ahpM2WwE/1587057322/sites/default/files/inline-images/afsfsdsds.jpg)
கரோனா பாதிக்கப்பட்டவர்களை பள்ளியில் தங்க வைப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பள்ளியில் யாரையும் தங்க வைக்கக் கூடாது என்று எண்ணூர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.