Skip to main content

ஆதிவாசிகளாய் மாறி காட்டுக்குள் குடியேறிப் போராட்டம்.!!

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
aathivasi


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள பள்ளப்பச்சேரியில் நியுட்ரினோ, ஸ்டெர்லைட்டினை நிரந்தரமாக மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், தொடர்ச்சியாக மத்திய அரசின் கைக்கூலியாக இருந்துக் கொண்டு தமிழக மக்களை வதைக்கும் மாநில அரசினை கண்டித்தும் தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் சார்பாக ஆதிவாசிகள் வேடமணிந்து காட்டிற்குள் புகுந்து சமைத்து சாப்பிட்டு நூதனப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
 

சார்ந்த செய்திகள்