Published on 23/10/2018 | Edited on 23/10/2018
![Emergency advice](http://image.nakkheeran.in/cdn/farfuture/MbCpT2y5yEOP1Y56EG8qwMSL4mND5XEXrhClBOVrqY0/1540297720/sites/default/files/inline-images/aiadmk-leaders.jpg)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், எஸ்.பி வேலுமணி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.