Skip to main content

துக்ளக் விழாவில் ரஜினியும் வாசனும்..!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

 

துக்ளக் பத்திரிக்கையின் 50ஆம் ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்

சார்ந்த செய்திகள்