Skip to main content

'யாருக்கும் அஞ்ச மாட்டேன்': ராகுல்காந்தி!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020

 

congress party leader rahul gandhi tweet


மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்; யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்