Skip to main content

விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகள்!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022
சமீபத்தில் பெய்த மழையால் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியும் விவசாயிகள் பாசனம் செய்வதற்கு தண்ணீர் விடுவதில் பாகுபாடு காட்டி அவர்களுக்குள் மோதலை உருவாக்கப் பார்க்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள். கடலூர் மாவட்டத்திலுள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1923-ஆம் ஆண்டு உருவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அமைச்சர் தம்பியின் டாஸ்மாக் மாஃபியா -வீடு முற்றுகை!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022
ஆறுமாத தி.மு.க. ஆட்சியில் முற்றுகைக்குள் ளான அமைச்சர் என்பதில் முதலிடம் பிடித்திருக்கிறார் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி. சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டவர்கள் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர். அதன் தலைவர் அன்பரச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தண்ணி காட்டிய மாஜி அரெஸ்ட்!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022
ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தராமலும், கட்சிப் பணிகளுக்குச் செலவழித்ததைத் திருப்பித் தராமலும், ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக விஜய நல்லதம்பி அளித்த புகார் மீதான வழக்கில், முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாகி, மாநிலம்விட்டு மாநிலம் ஓடி, காவல்துறையின் எட்டு தனிப்படையினருக்கும் 2... Read Full Article / மேலும் படிக்க,