Skip to main content

மோடி இலங்கை பயணம்! தீர்வு காணப்படாத தமிழர்களின் அதிகாரப் பகிர்வு!

Published on 09/04/2025 | Edited on 09/04/2025
அரசு முறைப்பயணமாக இலங்கைக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு அவர் செல்வது இது நான்காவது முறை. ஒவ்வொரு முறையும் அவர் இலங்கைக்குச் செல்லும் போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு தீர்வு கிடைக்குமா? என்கிற ஏக்கம் தமி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்