Skip to main content

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

உலகளவில் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கரோனா தொற்று  காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 18 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் இந்த எண்ணிக்கையானது 22 ஆயிரத்தை தொட்டுள்ளது. 

 

Worldwide, the number of people affected by corona has crossed five lakhs

 

தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 5,00,542 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,214 என்ற அளவிலும் இருக்கிறது. தற்பொழுது கரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,334  ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்