Skip to main content

கோயம்பேட்டில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில் நேற்று 49 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 375 ஆக உள்ளது.

 

chennai


இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏழு முப்பது மணிக்கு மேல் வந்த இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா  தடுப்பு நடவடிக்கையாக 7 மணிக்கு மேல் வந்த பைக்குகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்