Skip to main content

'குரூப்-1 பணி நேர்காணல் திட்டமிட்டப்படி நடைபெறும்'- டிஎன்பிஎஸ்சி!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

குரூப்- பணிக்கான நேர்காணல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 23-31 வரை (25, 29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

tnpsc group 1 exam interview tnpsc announced


மேலும் திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத் தேர்வும் டிசம்பர் 21, 22ல் திட்டமிட்டப்படி நடக்கும். அதேபோல் டிசம்பர் 22- 30 வரை நடக்கவிருந்த துறைத்தேர்வுகள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்