Published on 30/04/2020 | Edited on 30/04/2020
![SEAL-SP NOTICE TO RANYPET](http://image.nakkheeran.in/cdn/farfuture/HnTBYvMXObowB1TvE6S66kFLaMJ-3qr1q4G1IeEhzIY/1588261200/sites/default/files/inline-images/images%20%2815%29.jpg)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்
ராணிபேட்டை மாவட்டம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என ராணிபேட்டை எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்துள்ளார். மேலும் மதி