Skip to main content

பொள்ளாட்சி  வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி.  

 

பொள்ளாட்சி வழக்கில் இதுவரை 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த   வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.   கடந்த மார்ச் 16ம் தேதி பொள்ளாட்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.   இதையடுத்து இன்று விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி

 

ப்

 

சார்ந்த செய்திகள்