Skip to main content

அதிமுக கட்சி தினகரன் கைவசம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
அதிமுக கட்சி தினகரன் கைவசம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக கட்சி தினகரன் கைவசம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28-ம் தேதி கடலூரில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார். தினகரன் நடத்திய ஒரு பொது கூட்டத்தை வைத்துக் கொண்டு எதையும் நிர்ணயிக்க முடியாது என்று தெரிவித்த பாண்டியராஜன், அதிமுக கட்சி தினகரன் கைவசம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்