Skip to main content

ஐராவதம் மகாதேவன் காலமானார்!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
 Iravatham Mahadevan passed away !!

 

தமிழ் அறிஞரும், தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பிறந்த ஐராவதம் மகாதேவன் 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றியவர். 

 

2009ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். தற்போது உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்