Published on 13/09/2018 | Edited on 13/09/2018

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் இன்று, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோரை சந்தித்தார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் இன்று, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோரை சந்தித்தார்.