Skip to main content

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நிலவின் தென் துருவம் மற்றும் நிலப்பரப்புகளை ஆராய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலமான சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

 

chandrayaan 2 launched successfully

 

 

கடந்த வாரம் இதனை ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது .

 

 

சார்ந்த செய்திகள்