Skip to main content

மாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் பலி...

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

சத்தீஸ்கரில் உள்ள கங்கர் பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் பி.எஸ்.எப் வீரர்கள் இடையே நடந்த சண்டையில் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

4 bsf soldiers dead in attack of maoist in chattisghar

 

மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த சண்டையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு இந்திய படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சண்டையில் 4 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் மேலும் காயமடைந்துள்ள சில வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்